வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளமலை டனல், இறைச்சிப்பாறை, சின்னக்கல்லார் போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.