அதன்படி தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் ஜிகா ரைவஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவலை ஏற்படுத்தும், ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டிப்பட்டி நகரில் 30 மஸ்தூர் பணியாளர்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.