" என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - முதலமைச்சர் ரங்கசாமி

" என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - முதலமைச்சர் ரங்கசாமி
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது தலைமையை சந்திப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும், புதுச்சேரியில் அனைத்து மக்கள் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தொிவித்தாா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com