இந்த நிலையில் மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி 18வயதுக்கு கீழ் உள்ள இளம் பருவத்தினருக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.