இந்த நிலையில் நாட்டின் மக்கள்தொகையை 55 லட்சத்திலிருந்து உயர்த்த பின்லாந்து அரசு முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அந்நாட்டின் குடிமக்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிமாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரை குடியமர்த்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.