கடந்த ஆண்டில் பெறப்பட்ட  நிதி உதவிகள் அனைத்தும் கடந்த  மே மாத இறுதியில் காலியான நிலையில் வரும் மாதங்களில் விலங்குகள் பராமரிப்பிற்கும் பணியாளர்கள் சம்பளத்திற்கு போதிய நிதியின்றி  மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,  இந்த பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக அரசு மற்றும் வன உயிரியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களை போன்ற பாம்பு பண்ணை வைத்திருப்போர் களிடமும்  நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கிறார். சென்னை பாம்பு பண்ணை அறக்கட்டளை துணை இயக்குனர் கணேஷ்.