திமுகவிலும் உட்கட்சி பூசலா?அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்!

திமுகவிலும் உட்கட்சி பூசலா?அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல்!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர் களு க் கும், எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர் களு க் கும் இடையே பயங் கர மோதல் உண்டானது. ஒரே கட்சியில் இருந்தபோதும் ஒருவரையொருவர் தா க் கி க் கொண்டது ஏன்?

நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினரா கவும், தி.மு. க.வின் மு க் கியத் தலைவரா கவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. இவரது ம கன் சூர்யா பா.ஜ. க.வு க் கு சென்று மீண்டும் தி.மு. க.வில் இணைந்தபோதும் சிவாவு க் கு கட்சியில் கூடுதல் ம கத்துவம் உண்டு. இப்படியிரு க் க திருச்சி சிவாவின் தரப்பு க் கும், தி.மு. க.வின் மு க் கிய தூணா க விளங் கும் கே.என்.நேருவின் தரப்பு க் கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் டென்னிஸ் மைதானம் ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்த டென்னிஸ் அரங் கத்தை தமிழ க ந கராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பதா க முன்னரே முடிவெடு க் கப்பட்டது. இந்த திறப்பு விழாவு க் கான பத்திரி க் கை ஏற் கெனவே அச்சடி க் கப்பட்ட நிலையில் அதில் திருச்சி சிவா-வின் பெயர் இடம் பெறாமல் இருந்ததுதான் ஆரம்பப் புள்ளி.. இதையடுத்து டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழாவு க் கு சென்ற தி.மு. க.வினர் அங் கு வடி க் கப்பட்டிருந்த கல்வெட்டை பார்த்ததும் அதிர்ந்து போயினர். 

பத்திரி க் கையில் இல்லையென்றால் சரி, கல்வெட்டில் கூட திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லையே என ஆத்திரமடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர் கள் இது குறித்து கேட்டு விட முடிவெடுத்தனர். உடனே கே.என்.நேருவின் காரை வழிமறித்து கறுப்பு க் கொடி காட்டி அவரு க் கு எதிரா க முழ க் கமிட்டனர். 

இதையும் படி க் க : தொடரும் மாணவர் களின் தற் கொலை...ஐ.ஐ.டி.அளித்த விள க் கம்...அறி க் கை வெளியிட்ட நெல்லை முபரா க்!

இதனை க் கண்ட கே.என்.நேரு சமாளி க் க முடியாமல் காரில் ஏறி சென்றபோதும், நேருவின் ஆதரவாளர் களு க் கு ஆத்திரம் பொத்து க் கொண்டு வந்தது. அது எப்படி காரை வழிமறித்து கேள்வி எழுப்பலாம் என நினைத்தவர் கள், ஓடோடிச் சென்று திருச்சி சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கல்லை விட்டெறிந்தனர். 

அதோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டி க் சேர் கள், இருச க் கர வா கனங் களை அடித்து நொறு க் கி விட்டு கண்ணிமை க் கும் நேரத்தில் காணாமல் போயினர். கே.என்.நேருவின் காரை வழிமறித்து வா க் குவாதம் செய்த திருச்சி சிவாவின் ஆதரவாளர் கள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தி.மு. க.வு க் குள் உட் கட்சிப் பூசல் தொடங் கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்சி சிவாவின் மரும கன் கராத்தே தியா கராஜன் கடும் கண்டங் களை விடுத்துள்ளார். 

அரசியலில் நிரந்தர நண்பர் களும் இல்லை, நிரந்தர எதிரி களும் இல்லை என்ற வார்த்தை புழ க் கத்தில் இருந்து வந்தாலும், பேரு க் கா க வெளியே எதிர்ப்பவர் கள் கூட மறைமு கமா க நண்பர் களா க இருப்பதுண்டு. ஆனால் பெயரு க் கா க உட் கட்சியிலேயே அடித்து க் கொண்ட இந்த சம்பவம் தமிழ க அரசியலு க் கு கொஞ்சம் புதிதுதான்..