இதற்கு தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். மூன்று குரங்குகளை போல கண், காது, வாயை பொத்திக் கொண்டு திரைத்துறை இருக்காது என உலக நாயகன் கமல்ஹாசனும், சட்டம் மக்களை காக்க தான் வேண்டும், குரல்வளையை நெறிக்கக் கூடாது என நடிகர் சூர்யாவும் தெரிவித்துள்ளனர்.