
இப்படியும் ஒரு பார்வை இருக்கிறது…கைதும் தண்டனையும் சரி!!
தண்டனை மட்டுமே தீர்வா? திருந்தாத சமூகத்திற்கு யாரை தண்டிப்பது?
குழந்தையை கொடூரமாக ஒரு அம்மா அடித்தார் என்ற செய்திக்கு இந்த மொத்த சமூகமும் அப்பெண்ணை “நீயெல்லாம் ஒரு மனுஷியா” என்று திட்டி தீர்ப்பதை பார்க்கிறோம்.