இந்தநிலையில் அமைச்சர் மணிகண்டன் அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு பணிப்புரிந்த அரசு கார் ஓட்டுனர், பாதுகாவலர், அரசு உதவியாளர் ஆகியோர் நேற்று (08-06-2021) நேரில் விசாரணைக்கு ஆஜராக அடையாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் நேற்று அவர்கள் யாரும் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.