விஜயாவிடம் மகன் அன்பழகன் அடிக்கடி செலவிற்கு பணம் கேட்டு தகராறு செய்து வருவார். நேற்றும் விஜாயாவிடம் மகன் அன்பழகன் பணம் கேட்டு தகராறு செய்து வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து விஜயா தலையில் அடித்ததில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த விஜயா சம்பவம் இடத்திலேயே இறந்தார்.