இதன் அடிப்படையில் போலீசார், அந்த மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலிசாரை கண்டதும், அங்கிருந்த தப்பி ஓட முயன்ற புரோக்கர்கள் பிரவீன்குமார், செல்வின், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அங்கு பூட்டப்பட்டிருந்த அறை ஒன்றில் அரை குறை ஆடைகளுடன் இருந்த ஆந்திரா, சென்னை, கோவையைச் சேர்ந்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.