ஒட்டன்சத்திரம் அருகே கருவூலக் காலணியில், உத்தரமராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கடந்த மே 9ஆம் தேதி, 75 சவரன் நகைகள் மற்றும் 50 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.