போன் செய்தாலும், ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது. அதனால், அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று குழம்பிப்போயிருந்தனர். அப்போது,சுஹாசினியின் ஆதார் கார்டில் இருந்த விலாசத்தை பார்த்தனர். அப்போது தான் காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி, சுஹாசினியின் வீடுதான் அது. ஆனால், பல வருடம் முன்னாள் கணவருடன் அந்த வீட்டில் வசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.