பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார்.. வைரல் புகைப்படம்

எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில்  உருவாகி வரும்
பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார்.. வைரல் புகைப்படம்
Published on
Updated on
1 min read

எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில்  உருவாகி வரும்" தில்லு இருந்தா போராடு " படத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார்.


இப்படத்தில் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா,  எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர், இவர்களுடன் ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

பல முன்னனி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள எஸ்.கே. முரளீதரன் "தில்லு இருந்தா போராடு" படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக  அறிமுகமாகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com