டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு பாகிஸ்தானில் டிக் டாக் செயலி அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறது. அக்டோபர் 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் முதல் முறையாக டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.