படகு போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட பாம்பன் பாலம்...!

ராமேஸ்வரத்தில் படகுப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட பாம்பன் பாலத்தை, 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடந்து சென்றன.
பாம்பன் பாலம் :
தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தில், நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பாலத்தில் ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
பாலத்தை கடந்த மீன்பிடிப் படகுகள் :
இந்நிலையில், படகுப் போக்குவரத்திற்காக பாம்பன் பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் பாலத்தை கடந்து செல்கின்றன.
#WATCH | Tamil Nadu: The suspension Railway Bridge in Pamban opened for fishing boats in Rameswaram. More than 50 fishing boats crossed the bridge. pic.twitter.com/GRVZUrPO05
— ANI (@ANI) February 5, 2023