இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாவிகாஸ் அகாடி கூட்டணி குறித்து முடிவெடுப்பது அவர்களின் பொறுப்பு என்றும் காலணியை கொண்டு அடிப்பார்களோ, மாலையை போடுவார்களோ எங்களுக்கு தெரியாது, ஆனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என உறுதிப்பட கூறினார்.