கொரோனா தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் நடைமுறைக்கு ஆலோசனை.!!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளும் நடைமுறையை கொண்டு வரலாம் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் நடைமுறைக்கு ஆலோசனை.!!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளும் நடைமுறையை கொண்டு வரலாம் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதைவிட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பர்லா கூறியிருக்கிறார்.

இஸ்ரேலைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், ஃபைசர் மற்றும் பயோ டெக்கின் கொரோனா தடுப்பூசி, ஒமிக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக கூறினார்..