மக்களை ஏமாற்றும் ஆட்சி...நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்...குற்றம் சாட்டும் ராகுல்!

மக்களை ஏமாற்றும் ஆட்சி...நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்...குற்றம் சாட்டும் ராகுல்!

மத்திய பா.ஜ. க. ஆட்சியில் நாட்டில் இளைஞர் கள் வேலையின்றி தவிப்பதா க ரா குல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ரா குல் காந்தி நடைப்பயணம்:

காங் கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்திய ம க் களை ஒன்றிணை க் கும் நோ க் கிலும், கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியா குமரியில் தனது ஒற்றுமைப் பயணத்தை தொடங் கிய ரா குல் காந்தி, கேரளா, கர்நாட கா, ஆந்திரா, தெலுங் கானா மாநிலங் களை தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலத்தில் நடைபயணம் மேற் கொண்டு வரு கிறார்.

இதையும் படி க் க: தொடர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி...பாஜ க வெற்றியை ஈட்டுமா?

வேலையின்றி தவி க் கும் இளைஞர் கள்:

இந்நிலையில், ராஜ் கோட் ப குதியில் உள்ள சாஸ்திரி மைதானத்தில் ம க் களிடையே பேசிய ரா குல், விவசாய க் கடன் தள்ளுபடி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விவ காரங் களில் மத்திய அரசு ம க் களை ஏமாற்றி வருவதா குற்றம் சாட்டிய அவர், மத்திய பா.ஜ. க. ஆட்சியில் நாட்டில் இளைஞர் கள் வேலையின்றி தவிப்பதா க விமர்சித்தார். இந்த நி கழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோ க் கெலாட் உள்ளிட்ட தலைவர் கள் கலந்து கொண்டனர்.

குஜராத், ஹிமாசலப் பிரதேசப் மாநிலங் களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரா குல் காந்தியின் பிரச்சாரம் ம க் களிடையே மி குந்த வரவேற்பை பெற்றுள்ளது.