அன்மையில் வெளியிடபட்ட இந்த முடிவுகள் அதில், 22904 நபர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டதில், 5,316 பேர் அதாவது 23 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனவும் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49% பேருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9% பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.