பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டினால், இந்தாண்டு இறுதியில் நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வுகள் நடக்கவிருந்தன. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.