இந்த நிலையில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்பு, சில கிராமங்களின் கன்னட பெயர்களை மாற்றியுள்ளது. இதற்கு கர்நாடக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எல்லையோர கிராமங்களின் கன்னட பெயர்களை மாற்றுவதை நிறுத்துமாறு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.