புதுச்சேரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்...

புதுச்சேரியை 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக உருவாக்க நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் , , கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் முதல் வாரத்தில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com