மலை கிராம தம்பதிக்கு 13-வது குழந்தை ..! சுகாதாரத்துறை யினர் அறிவுரையை ஏற்க மறுத்த...!
பதிமூன்று குழந்தை கள் பெற்றெடுத்தபோதும் அறுவை சி கிச் கை க் கு முன்வராத மலை கிராம தம்பதி. சு காதாரத்துறையினர் அறிவுரை க் கு பின்னரே சி கிச்சை க் கு ஒப்பு கொண்டனர்.
ஈரோடு | அந்தியூர் அரு கே பர் கூர் மலை கிராமத்தில் சின்ன மாதையன்-சாந்தி தம்பதி க் கு 12 குழந்தை கள் உள்ள நிலையில் மூன்று நாட் களு க் கு முன்பு பதிமூன்றாவதா க ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது .
இதனை அறிந்த அம்மாவட்ட சு காதாரத்துறையினர் கருத்தடை அறுவை சி க் கிச்சையின் விவரங் களை தம்பதி க் கு எடுத்துரைத்தனர். அதற் கு ஒப்பு க் கொண்ட சாந்தி க் கு சி க் கிச்சையின் போது உடல் ஒத்துழை க் கவில்லை என்பதால் சின்ன மாதையனு க் கு கு. க செய்ய என மருத்துவர் கள் முடிவு செய்தனர் .
இதனை ஏற் க மறுத்த சின்ன மாதையன் சு காதாரத் துறையினர் வீட்டிற் கு வரும்போதெல்லாம் வன ப குதி க் குள் சென்று மறைந்துவந்துள்ளார்
ஒரு கட்டத்தில் இதனை அறிந்து கொண்ட சு காதாரத்துறையினர் பர் கூர் போலீசார் உதவியுடன் சின்னமாதையன் வீட்டிற் கு சென்று கு. க. விவரங் களை எடுத்துரைத்தனர்.அதன்பின்னர் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனை க் கு அழைத்துவந்து நவீன முறையில் கு. க.. அறுவை சி கிச்சை செய்தும் ஊ க் க தொ கை கொடுத்தும் பாது காப்பா க அவரை வீட்டிற் கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படி க் க : சி கிச்சை பலனின்றி உயிரிழந்ததன் எதிரொலி... காரை க் காலில் மாஸ் க் அணிவது கட்டாயம்!