மெரினாவில் 6 டன் மணலால் உருவான மணற் சிற்பம்...திறந்து வைத்த முதலமைச்சர்!

மெரினாவில் 6 டன் மணலால் உருவான மணற் சிற்பம்...திறந்து வைத்த முதலமைச்சர்!

பெண் களின் பாது காப்பை வலியுறுத்தும் வ கையில் சென்னை மெரினா கடற் கரையில் வடிவமை க் கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மணல் சிற்பம்:

பெண் களு க் கு எதிரான வன்முறையை ஒழி க் கவும், பெண் களின் பாது காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வ கையில் தமிழ க அரசின் 181 ம களிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை மெரினா கடற் கரையில் விவே கானந்தர் இல்லம் அரு கே 
மணல் சிற்பம் உருவா க் கப்பட்டுள்ளது. 6 டன் மணல் மற்றும் ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு இந்த மணல் சிற்பம் வடிவமை க் கப்பட்டுள்ளது. இதில் கை விலங் கை உடைத்து க் கொண்டு வெளியே வரும் பெண் உட்பட 6 சிற்பங் கள் உருவா க் கப்பட்டுள்ளது. 

இதையும் படி க் க: தாயார் ஹீராபென் மறைவு: ட்விட்டரில் குவியும் இரங் கல் செய்தி...!

திறந்து வைத்த முதலமைச்சர்:

இந்த மணல் சிற்பத்தினை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இன்று பொதும க் களின் பார்வை க் கா க திறந்து வைத்தார். பின்னர், பெண் களு க் கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம், பெண் களு க் கான இடர்இல்லா சமுதாயத்தை உருவா க் கிடுவோம், பெண் களின் பாது காப்பிற் கு அனைவரும் உறுதி ஏற்றிடுவோம் என எழுதப்பட்டிருந்த வெண்மை நிறப் பல கையில் முதலமைச்சர் கையொப்பம் இட்டார். அப்போது, அவருடன் இந்நி கழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கள் கே.என்.நேரு, கீதாஜீவன், பொன்முடி, சென்னை மாந கர மேயர் பிரியா உள்ளிட்டோர் முதலமைச்சரை தொடர்ந்து  அந்த வெண்மை நிறப்பல கையில் கையெழுத்திட்டனர்.