அ.தி.மு.க. வினரை தமிழ்நாட்டு மக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் - காங்கிரஸ்

அ.தி.மு.க. வினரை தமிழ்நாட்டு மக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் - காங்கிரஸ்

 செல்வபெருந்த கை 

கடந்த 2018 ஆம் ஆண்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பா க அனைத்து அங் கீ கரி க் கப்பட்ட அரசியல் கட்சி களின் கருத்து க் களை தேசிய சட்ட ஆணையம் கேட்டிருந்தது. தமிழ்நாட்டில் அப்போது ஆளும் அ.தி.மு. க. அரசு ஜுன் 29, 2018 அன்று தேசிய சட்ட ஆணையத்திற் கு 'தமிழ க சட்டமன்றத்தின் தற்போதைய பதவி க் காலம் 2021-ம் ஆண்டு வரை இரு க் கிறது. இந்த சூழ்நிலையில், 'ஒரேதேசம், ஒரேதேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், தமிழ க சட்டமன்றத்தின் ஆயுட் காலம் குறை க் கப்படும். எனவே, 'ஒரேதேசம், ஒரேதேர்தல்' திட்டத்திற் கு அ.தி.மு. க.வின் ஆதரவு இல்லை' என்று எழுத்துப்பூர்வமா க தெரிவித்தது. மேலும், ஜுலை 7, 2018 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் அ.தி.மு. க. தரப்பில் கலந்து கொண்டவர் கள் தங் களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மேலும் படி க் க | 62 வயது முதியவர் கல்லால் அடித்து கொலையா?


அதேநேரம், அ கில இந்திய காங் கிரஸ் கட்சியும் இந்த திட்டத்திற் கு வாய்ப்பில்லை என்று அறிவித்திருந்தது. அப்போதைய எதிர் க் கட்சித்தலைவரா க இருந்த தற்போதைய மாண்புமி கு முதலமைச்சர் திரு மு. க.ஸ்டாலின் அவர் கள் இந்தத் திட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற் கு எதிரானது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி சிவா அவர் கள், இந்தியாவில் செயல்படுத்துவதற் கான வாய்ப்பு இல்லை என்றார். மேலும், அனைத்து மதச்சார்ப்பற்ற கூட்டணி க் கட்சி களும் இந்தத் திட்டத்தை கடுமையா க எதிர்த்தார் கள்.

மேலும் படி க் க| க் கள் மீது அ க் கறை காட்டும் ஓய்வு பெற்ற ராணுவ அதி காரி - 500 மர க் கன்று கள்

ஆனால் இன்று அ.தி.மு. க.வின் இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த திட்டத்திற் கு ஆதரவு அளிப்பது எந்த வ கையில் நியாயம்? இவர் கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதி கள் என்று தங் களை நிரூபித்துள்ளார் கள். ஆட்சியில் இரு க் கும் போது ஒரு பேச்சு. ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சா? எப்படியாவது ஆட்சி, அதி காரத்தில் வந்துவிட மாட்டோமா என்ற நப்பாசையில் இரு க் கும் அ.தி.மு. க. வினரை தமிழ்நாட்டு ம க் கள் எந்தவ கையிலும் ஏற்று க் கொள்ளமாட்டார் கள். அவர் களின் எண்ணமும் ஈடேறாது. அரசியல் அமைப்பு சட்டம், ம க் களால் தேர்ந்தெடு க் கப்படும் அரசு 5 ஆண்டு கள் ஆட்சியில் இரு க் கும் என் கிறது. ஆனால், அரசியல் அமைப்பு சட்டத்திற் கு எதிரா க இந்த திட்டத்திற் குத் துணைபோ கிறவர் களை ம க் கள் ஒரு காலும் மன்னி க் கமாட்டார் கள்.