"சமூக நீதியை திமுக அரசு செயலில் காட்ட வேண்டும்" அன்புமணி ராமதாஸ்!!

சமூ க நீதி குறித்து பேசினால் மட்டும் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும் என பா.ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளா கத்தில் செய்தியாளர் களை சந்தித்த பா.ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் சமூ க நீதியில் பின்தங் கி உள்ள வட மாவட்டங் களில், மது விற்பனை மட்டும் முன்னணியில் உள்ளதா க தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், சமூ க நீதி பேசும் திமு க சாதிவாரி கண க் கெடுப்பை நடத்தியே ஆ க வேண்டும் எனவும் சமூ க நீதி குறித்து தமிழ க அரசு பேசினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என விமர்சித்ததுடன் பி காரை விட ம க் கள் தொ கை குறைவான தமிழ கத்தில் சாதிவாரி கண க் கெடுப்பை எளிதா க நடத்த முடியும் என சுட்டி க் காட்டியுள்ளார்.

மேலும், காவிரி பிரச்சனை என்பது வெறுமனவே விவசாய பிரச்சனை மட்டுமல்ல , சென்னை உட்பட தமிழ கத்தில்  22 மாவட்டங் கள் குடிநீரு க் கு காவிரி நீரையே சார்ந்து உள்ளன. கர்நாட கத்தின் 4 பெரிய அணை களையும் , மேட்டூர் அணையையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட வேண்டும் என க் கூறியுள்ளார்.