ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் - குழு அமைத்தது தமிழக அரசு!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டமியற்ற குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த கடந்த அதிமு க அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தமிழ க அரசு தரப்பில் தா க் கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை க் கு எடுத்து க் கொள்ளப்படாமல் உள்ளது.
சமீப காலமா க தமிழ கத்தில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்பு கள் மற்றும் பணமிழப்பு சம்பவங் கள் அதி கரித்து வரு கின்றன. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு க் கு தடை விதிப்பது தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயல கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ கத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த அவசர சட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு அதற் கா க குழு அமைத்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் குழு அமை க் கப்பட்டுள்ளது. குழுவில், கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான் கடே உள்ளிட்டோரும் உறுப்பினர் களா க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இ க் குழு தனது பரிந்துரை களை இரண்டு வாரங் களில் அரசு க் கு அளி க் க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசுமுடிவெடு க் கும் எனவும் தெரிவி க் கப்பட்டுள்ளது.