அத்துமீறலை அடக்கிய தீர்மானம் - முரசொலி!

அத்துமீறலை அடக்கிய தீர்மானம் - முரசொலி!

ஆளுநரின் அத்துமீறலை அட க் கும் தீர்மானத்தை நிறைவேற்றி அட க் கியும் காட்டிவிட்டார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் என்று முரசொலி நாளிதழில் தலையங் கம் வெளியா கியுள்ளது.

அரசியல் ரீதியா க மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சி கள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வ கிப்பவர், அரசியல் ரீதியா க செயல்படு கிறாரோ என்ற பார்வை இரு க் கும். மத்தியில் பா.ஜ. க. அரசு ஆள் கிறது. மாநிலத்தை தி.மு. க. அரசு ஆள் கிறது. அதனால் ‘சர்ச்சை வருவது இயற் கைதான்’ என்பதைப் போல அவர் அதனை சாதாரணமா க ஆ க் கப் பார்த்தார். 

இதில் பா.ஜ. க. - தி.மு. க. முரண்பாடு கள் இல்லை. ஆளுநரின் தன்னிச்சையான, மர்மமான நிலைப்பாடு கள்தான் பொதுவெளியில் விமர்சி க் கப்பட்டது. மத்தியத்தில் ஒரு கட்சி ஆட்சி, மாநிலத்தில் இன்னொரு கட்சி ஆட்சி என்பதல்ல காரணம்!

இதையும் படி க் க : 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் க் கு கும்மாங் குத்து விட்ட வாலிபர்..! சு க் கு நூறா க நொறுங் கிய ஏடிஎம் இயந்திரம்..!

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மணி நேரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர். அத்தோடு பிரச்சினை முடிந்து விட்டது என இரு க் க முடியாது.

மா காணங் களை ஆளும் கட்சி களை அட க் குவதற் கா க மாநில ஆளுநர் களை பிரிட்டிஷ் ஆட்சி பயன்படுத்தியது. அதற் கா கத்தான், இப்போதைய பா.ஜ. க.வும் ஆளுநர் களை பயன்படுத்து கிறது. இதற் கு முற்றுப்புள்ளி வைத்தா க வேண்டும் என்று முரசொலி நாளிதழில் தலையங் கம் வெளியா கியுள்ளது.