7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை- ஸ்டாலின்

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லை- ஸ்டாலின்

7.5 சதவீத இடஒது க் கீட்டின் கீழ் பொறியியல் படிப்பு களில் சேரும் மாணவர் களின் கல்வி க் கட்டணத்தை அரசே ஏற் கும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

7.5 சதவீத இடஒது க் கீட்டின் கீழ், பொறியியல் படிப்பு களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர் களு க் கு, சேர் க் கை ஆணையை வழங் கும் நி கழ்ச்சி, சென்னை அண்ணா பல் கலை க் கழ கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், பள்ளி க் கல்வித்துறை அமைச்சர் அன்பில் ம கேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆ கியோர் கலந்து கொண்டனர். தமிழ கம் முழுவதும் 7.5 சதவீத இடஒது க் கீட்டின் கீழ், பொறியியல் படிப்பு களில் சேரும் மாணவர் களு க் கு சேர் க் கை ஆணை களை வழங் குவதற் கான அடையாளமா க, 50 பேரு க் கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை களை வழங் கினார்.

முன்னதா க மேடையில் பேசிய முதலமைச்சர், திராவிட இய க் கத்தின் நோ க் கமே அனைவரு க் கும் கல்வி என்பது தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், சிறப்பு இட ஒது க் கீட்டின் கீழ் பொறியியல் படிப்பு களில் சேரும் மாணவர் களின் கல்வி மற்றும் விடுதி க் கட்டணத்தை அரசே ஏற் கும் என்று அறிவித்தார்.