பெரியாருக்கு மரியாதை செய்த முதலமைச்சர்.... செப். 17 சமூகநீதி நாளாக அறிவிப்பு...
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்
கீழ் உரையாற்றிய அவர், 95 வயது வரை மூத்திர சட்டியைத் தூ
க்
கி
க்
கொண்டு இனத்திற்
கா
க, நாட்டிற்
கா
க போராடியவர் தந்தை பெரியார் என்றும்,
மானமும், அறிவும் மனிதர் க் கு அழ கு என்பதை அடிப்படையா க கொண்டு, சுயமரியாதை இய க் கத்தை தொடங் கிய தந்தை பெரியார் மானமும், அறிவும் உள்ள மனிதர் களா க ஆ க் குவதற் கு அறிவுல க ஆசானா க இந்த நாட்டை வலம் வந்ததா கவும் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் சமூ க நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என பு கழாரம் சூட்டிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், பெரியார் நடத்திய போராட்டங் கள் யாராலும் காப்பி அடி க் க முடியாதவை என்றும், பெரியார் எழுதிய எழுத்து க் கள், பேசிய பேச்சு க் கள் யாரும் எழுத மற்றும் பேச தயங் கியவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் நலம் எல்லாம் தம்முடைய நலமா க கருதி, தமிழரு க் கு எதிரான எல்லாவற்றையும் தமது எதிரியா க கண்டவர் பெரியார் என்றும், பெரியாரின் போராட்டம் குறித்து பேச வேண்டும் என்றால், அவையை 10 நாட் கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் எனவும் சூளுரைத்த அவர், பெரியாரின் குரு குல பயிற்சிதான் தி.மு. க.வை உருவா க் கியது என்றும், அதனை அண்ணா மெரு கேற்றியதா கவும், கலைஞர் வளர்த்ததா கவும் தெரிவித்தார்.
கல்வி, வேலைவாய்ப்பு, அதி காரம், பெண்ணினம் அடைந்த வளர்ச்சி, ஒடு க் கப்பட்ட ம க் கள் அடைந்த எழுச்சி ஆ கியவற்றிற் கு இன்றைய தமிழ்நாடே சாட்சி என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், வளர்ச்சியை, எழுச்சியை, சிந்தனையை உருவா க் கிய பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டுதோறும் சமூ க நீதி நாளா க கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.