தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்... விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுக்குறித்து முதலமைச்சர் விளக்கம்...

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்... விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுக்குறித்து முதலமைச்சர் விளக்கம்...

விநாய கர் சதுர்த்தி க் கு பொது இடங் களில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அண்டை மாநிலங் களான புதுச்சேரி மற்றும் கர்நாட கத்தில் அனுமதி அளி க் கப்பட்டுள்ளதா கவும், தமிழ க சட்டப்பேரவையில் பா.ஜ. க.சட்டமன்ற உறுப்பினர் நயினார் நா கேந்திரன் கேட்டு க் கொண்டார்.

இதற் கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்  அதி களவில் ப க்தர் கள் கூடுவதை தவிர் க் கும்படி, மாநில அரசு களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதா கவும், 

கேரளா மாநிலத்தில் ஓணம் மற்றும் ப க்ரித் பண்டி கை க் கு அனுமதி அளித்ததால் தான் கொரோனா தொற்று அதி கரித்ததா கவும், தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றும் குறிப்பிட்டார். 

மேலும், பொது இடங் களில் விநாய கர் சதுர்த்தி கொண்டாடுவதற் கு மட்டுமே அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதா கவும், இல்லங் களில் பாது காப்பு வழிமுறை களை கடைப்பிடித்து கொண்டாடலாம் என்றும்,இதை யாரும் தவறா க புரிந்து க் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டு க் கொண்டார். 

மேலும் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர் களு க் கு மழை க் கால நிவாரணமா க 5 ஆயிரம் வழங் கப்பட்டு வருவதா கவும், 

தொழிலாளர் களின் நலனை பாது கா க் கும் வ கையில் விநாய கர் சிலையை தயாரி க் கும் 3 ஆயிரம் தொழிலாளர் களு க் கு கூடுதலா க 5 ஆயிரம் ஊ க் கத்தொ கை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் ஊ க் கத்தொ கை வழங் கப்படும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.