"என்.எல்.சி யின் அடியாளாக தமிழக அரசு... கூலிப்படையாக உழவர் நலத்துறை அமைச்சர்" அன்புமணி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நிலப்பறிப்புகளுக்கும், அதற்கு காரணமானவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கும் வாழும் எடுத்துக்காட்டாக விளங்குபவை மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர், நந்தி கிராமம் தான்.

"என்.எல்.சி யின் அடியாளாக  தமிழக அரசு... கூலிப்படையாக உழவர் நலத்துறை அமைச்சர்" அன்புமணி குற்றச்சாட்டு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அடியாளாக  த மிழக அரசு ம், கூலிப்படையாக உழவர் நலத்துறை அ மைச்சரு ம் செயல்படுவதாக பா மக தலைவர் அன்பு மணி ரா மதாஸ் குற்ற ம் சாட்டியுள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் முதல் சுரங்கத்தை விரிவாக்க ம் செய்வதற்காக 9 கிரா மங்களில் இருந்து 3000-க்கு ம் அதிக மான ஏக்கர் நிலங்களையு ம், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிரா மங்களில் இருந்து 10,000 ஏக்கர் நிலங்களையு ம் கையகப்படுத்தப்படவுள்ளது. இவை தவிர மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிரா மங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களையு ம்  என்.எல்.சி நிறுவன ம் கைப்பற்ற உள்ளது. இதற்கான நில ம் கையகப்படுத்து ம் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 இந்நிலையில் சேத்தியாத்தோப்பை அடுத்த வளைய மாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்து ம் பணிகளில் என்.எல்.சி நிறுவன மு ம், கடலூர் மாவட்ட நிர்வாக மு ம் ச மீபத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இதனை கண்டித்து பா மக தலைவர் அன்பு மணி இரா மதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், மக்கள்நலன் காக்க வேண்டிய த மிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது  என தெரிவித்துள்ளார்.

மேலு ம் "என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக வளைய மாதேவி பகுதியில் உள்ள கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல நூறு ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவன ம் பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. அந்த நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் கடு ம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாலு ம்,  என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு ம் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பரப்புரை தீவிர ம் அடைந்திருப்பதாலு ம் அது சாத்திய மாகவில்லை. இந்த நிலையில், 2000-க்கு ம் மேற்பட்ட காவலர்களைக் குவித்து வளைய மாதேவி பகுதியை சுற்றி வளைத்துள்ள கடலூர் மாவட்ட நிர்வாக ம், அங்கு 30 க்கு ம் மேற்பட்ட இராட்சத எந்திரங்களைக் கொண்டு வந்து வேளாண் விளைநிலங்களில் இறக்கி, பயிர்களை சேதப்படுத்தி, அந்த நிலங்களை கையகப்படுத்து ம் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கதிர்விடு ம் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளை கருவில் கொல்வதற்கு இணையாக கொடு மையாகு ம்.

இத்தகையக் கொடு மைகள் உலகில் மக்களாட்சி நடைபெறு ம் எந்த நாட்டிலு ம் நடப்பதில்லை. ஆனால்,  விளைந்த பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழிக்கு ம் கொலைபாதகச் செயலை என்.எல்.சி நிறுவன ம் மேற்கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் கூலிப்படையைப் போல, உழவர்நலத்துறை அ மைச்சர் என்று கூறிக்கொள்ளு ம் உள்ளூர் அ மைச்சர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் என்.எல்.சியின் நிலக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். நில ம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முயன்ற உழவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்; விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பெரு ம்பான் மையான உழவர்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களை கையகப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலை மையில் பா. ம.க. நிர்வாகிகள் நேற்று இரவே மாவட்ட ஆட்சியர் அருண் த ம்புராஜை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, உழவர்களின் ஒப்புதல் இல்லா மல் ஒரு செண்ட் நில ம் கூட கையகப்படுத்தப்படாது என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சியர், அடுத்த நாள் காலையில் அதற்கு நேர் எதிராக பயிர்களை அழித்து விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு துணை போயிருக்கிறார். பா. ம.க.வினரால் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பல ஊர்களில் இரவோடு, இரவாக பா. ம.க நிர்வாகிகள் கைது செய்திருக்கின்றனர். இது அடக்கு முறையின் உச்ச மாகு ம்.

கடலூர் மாவட்டத்தின் ஆட்சியராக முன்பு பதவி வகித்த பாலசுப்பிர மணியன் என்பவர் என்.எல்.சி நிறுவனத்தின் ஏஜன்டை விட மிக மோச மாக நடந்து கொண்டார். அவர் இட மாற்ற ம் செய்யப்பட்டு  புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் அருண் த ம்புராஜ் மக்களின் உணர்வுகளை  புரிந்து கொண்டு செயல்பட வேண்டு ம்; அவர் மக்களின் ஆட்சியராக நடந்து கொள்ள முயல வேண்டு ம்.

உழவர்களின் நண்பன் என்று த மிழ்நாட்டை ஆளு ம் தி முக அரசு கூறிக்கொள்கிறது. வேளாண் மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை சாதனையாகக் காட்டிக் கொள்கிறது. வேளாண் மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதன் நோக்க மே உழவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டு ம் என்பது தான். ஆனால், ஒருபுற ம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு இன்னொருபுற ம் விவசாயிகளின் நிலங்களை அவர்களிட மிருந்து பறிப்பது எந்த வகையில் நியாய ம்?

மக்களா.... பெரு நிறுவனங்களா? என்றால், மக்களின் பக்க ம் தான் அரசுகள் நிற்க வேண்டு ம். ஆனால், சுற்றுச்சூழலை சீரழித்து மின்சார ம் தயாரித்து, அதிலிருந்து கிடைக்கு ம் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்யு ம் என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக த மிழக அரசு செயல்படுகிறது. அதற்காக மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவு ம் தயாராக இருக்கிறது. த மிழக அரசுக்கு இவ்வளவு துடிப்பு ம், ஆர்வ மு ம் ஏன்?

மிழ்நாடு மின் மிகை மாநில மாக மாறியிருப்பதாக த மிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. த மிழகத்தின் அதிகபட்ச மின்தேவை 18,000 மெகாவாட் மட்டு ம் தான். ஆனால், த மிழகத்தின் மின் உற்பத்தித் திறன்  36,000 மெகாவாட் ஆகு ம். த மிழத்தின் மிகை மின்சார ம் அண்டை மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாக மின்துறை அ மைச்சர் அண் மையில் கூறியிருந்தார். என்.எல்.சியின் பங்களிப்பு இல்லா மலேயே த மிழகத்தின் மின்தேவையை ச மாளிக்க முடியு ம் எனு ம் போது என்.எல்.சிக்கு ஆதரவாக த மிழக அரசு  துடிப்பது ஏன்? இந்த அளவுக்கு என்.எல்.சிக்கு ஆதரவாக தி முக அரசு, உள்ளூர் அ மைச்சர், மாவட்ட நிர்வாக ம் ஆகியவை இணைந்து செயல்படுவதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது? என்பதை த மிழ்நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.

இந்தியாவில் நிலப்பறிப்புகளுக்கு ம், அதற்கு காரண மானவர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கு ம் வாழு ம்  எடுத்துக்காட்டாக விளங்குபவை மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர், நந்தி கிரா ம் தான். அங்கு நடந்ததை விட மிகக் கொடிய அடக்கு முறைகளை உழவர்கள் மீது தி முக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை கடலூர் மாவட்ட உழவர்கள் ஒருபோது ம் மறக்கவு ம் மாட்டார்கள்; மன்னிக்கவு ம் மாட்டார்கள். உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நிலங்களை கையகப்படுத்து ம் பணிகளை த மிழக அரசு நிறுத்த வேண்டு ம். அனைத்தையு ம் இழந்து விட்டு, கொதித்து நிற்கு ம் உழவர்கள் வெகுண்டெழுந்து  போராடு ம் நிலையையு ம், அதனால் த மிழ்நாட்டில் சட்ட ம் - ஒழுங்கு சிக்கல் ஏற்படக்கூடிய நிலையையு ம் த மிழக அரசு ம், என்.எல்.சி நிறுவன மு ம் ஏற்படுத்தி விடக் கூடாது. உழவர்களின் நலனையு ம் வாழ்வாதாரத்தையு ம் காக்க எந்த எல்லைக்கு ம் சென்று போராட பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருக்கிறது" என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.