அப்பொழுது, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல் டீசல், விலை ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யாமல் மாணவர்களை ஏமாற்றுகின்றனர், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவில்லை, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதாகைகள் மூலம்ஙேந்தி, முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.