ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள்... விரைவில் அரசாணை வெளியிடப்படும்... முதலமைச்சர் அறிவிப்பு...
ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங் கள் பிரி க் கப்பட்டன. அப்போது மெட்ராஸ் மா காணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாட கா மற்றும் கேரளாவை சேர்ந்த சில ப குதி கள் பிரிந்து சென்றன. பின்னர் 2019 முதல் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு மாநில நாளா க அப்போதைய அரசு அறிவித்தது.
இந்தநிலையில் பல்வேறு அரசியல் கட்சி கள் மற்றும் தமிழ் ஆர்வலர் கள் நவம்பர் 1-ம் தேதி எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளா கத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளா க கொண்டாட பொருத்தமா க இரு க் காது என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து 1967-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் மா காணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார் பேரறிஞர் அண்ணா.
இதனால் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளா க கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்பு கள் கோரி க் கை விடுத்தன. அதன் அடிப்படையில் தற்போது ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளா க கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் 1956- முதல் மொழிவாரி மாநிலங்
கள் பிரி
க்
கப்பட்ட போது போராட்டங்
களில் ஈடுபட்டு சிறை
க்
கு சென்ற தியா
கி
களு
க்
கு தமிழ்நாடு அரசு சிறப்பித்து வரு
கிறது. அதன் தொடர்ச்சியா
க 110 எல்லைப் போராட்ட தியா
கி
களை சிறப்பி
க்
கும் வ
கையில் நவம்பர்
1-ம் தேதி 1 லட்சம் ரூபாய் ரொ
க்
கம் வழங்
கப்படும் என முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின்
கூறியுள்ளார்.