ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை..? முன்விடுதலைக்கு குழு அமைத்தார் முதலமைச்சர்...

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை..? முன்விடுதலைக்கு குழு அமைத்தார் முதலமைச்சர்...

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை க் கைதி களின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன் விடுதலை செய்வது குறித்த விரிவான வழிமுறை கள் வ குத்து தமிழ க அரசால் ஆணை கள் பிறப்பி க் கப்பட்டன. 

தமிழ க சிறை களில் 10 ஆண்டு கள் மற்றும் 20 ஆண்டு கள் தண்டனை முடித்தும், ஆயுள் தண்டனை சிறைவாசி கள்,  உடல் நலம் குன்றிய சிறைவாசி கள்,  தீராத நோயுற்ற மற்றும்  மனநலம் குன்றிய சிறைவாசி கள் ஆ கியோர் களின்  நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, அவர் களை முன் கூட்டியே விடுவிப்பது தொடர்பான நடவடி க் கை களை, தமிழ க அரசு மேற் கொண்டு வரு கிறது.

இது குறித்தான உச்சநீதிமன்றத் தீர்ப்பு கள் மற்றும் இது தொடர்பா கத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதி களின் அடிப்படையில், இவர் களின் நி கழ்வு களை ஆராய்ந்தும், அவர் களின் முன்விடுதலை க் கு உரிய பரிந்துரை வழங் க ஏதுவா க, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்  என். ஆதிநாதன் தலைமையின் கீழ், ஆறுபேர் அடங் கிய ஒரு குழுவை அமைத்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

க் குழுவில், மனநல மருத்துவ இய க் குநர், மருத்துவ க் கல்வி இய க் குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர்,  உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழ க் குரைஞர் என ஐந்து  உறுப்பினர் களும்,  சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலரா கவும் அங் கம் வ கிப்பர் என தமிழ க அரசு தெரிவித்துள்ளது.