திருச்சியில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர்!!

திருச்சியில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர்!!

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள 15 மாவட்டங் களின் வா க் குச்சாவடி மு கவா் கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் கலந்து கொள் கிறாா்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நா கை, திருவாரூர், தஞ்சாவூர், புது க் கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங் களின் வா க் குச்சாவடி மு கவா் கள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி கருமண்டபம் ராம்ஜி ந கரில் இன்று நடைபெறு கிறது. இதில் குறிப்பிட்ட மாவட்டத்தை சோ்ந்த 12 ஆயிரத்து 645 வா க் குச்சாவடி மு கவா் கள் கலந்து கொள் கின்றனா். 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் வியூ கம் குறித்தும், தேர்தல் பணியை எவ்வாறு மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங் கு கிறார்.

இதற் கா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல் கிறார். தொடா்ந்து அவா் நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங் கி வைப்பது மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த நிர்வா கி களுடனும் ஆலோசனை மேற் கொள் கிறார். 

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொ குதி களை கூட்டணி கட்சி களு க் கு ஒது க் க வேண்டும், தி.மு. க. எந்தெந்த தொ குதி களில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசி க் க உள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது. தொடா்ந்து அவா் நாளை நடைபெறவுள்ள விவசாயி கள் சங் கம் கண் காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார் எனவும் தெரி கிறது.