சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜட்ரீம் மூர்த்தி; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் உலறி வருகிறார் எனவும், அவர்க்கு மீடியா அலர்ஜி மற்றும் மைக்மேனியா நோய் இருப்பதால் தான் முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டி வருகிறார் எனவும் தெரிவித்தார்.