இருந்தபோதிலும், இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிற மாவட்டங்களில் சேதமடைந்த பேருந்துகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இது குறித்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.