கனமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கனமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கனமழை பெய்ய க் கூடிய மாவட்டங் களில் சீரான மின் வினியோ கம் வழங் குவதற் கான அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளதா க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கனமழையை எதிர் கொள்ள மின்வாரியம் தயாரா க உள்ளது

சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அவர், சீரான மின் வினியோ கத்திற் கா க தயாரா க உள்ள மின் கம்பங் கள், மின் கம்பி கள் மற்றும் மர க் கிளை கள் அ கற்றம் குறித்து பட்டியலிட்டார். மாவட்டம் வாரியா க மின்வாரிய அதி காரி கள் இரவு ப கல் பாராமல் பணியாற்றி வருவதா குறிப்பிட்ட அவர், அடுத்த 3 நாட் களு க் கு மழை தொடரும் என்பதால் சீரான மின் வினியோ கத்திற் கான அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளதா குறிப்பிட்டார்.

பாஜ க மாநில தலைவர் அண்ணாமலை அமலா க் கத்துறை இய க் குநரா ?

தன்மீது அமலா க் கத்துறையின் நடவடி க் கை பாயும் என்ற பா.ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து க் கு பதில் அளித்த அவர், அண்ணாமலை என்ன அமலா க் கத்துறை இய க் குநரா என கேள்வி எழுப்பினார். இதில் இருந்து அமலா க் கத்துறையை மத்திய அரசு எப்படி கையாள் கிறது என்பது வெட்ட வெளிச்சமா கிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.