"பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

"பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

மிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலு ம் விளையாட்டை கட்டாய மாக்க வேண்டு மென பா மக தலைவர் மருத்துவர் அன்பு மணி இரா மதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:- 

மிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலு ம் விளையாட்டைக் கட்டாய மாக்க வேண்டு ம்; கட்ட மைப்பு வசதிகளை மே ம்படுத்த வேண்டு ம்! 

மிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டு ம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவு ம் மேற்கொள்ளப்படாதது வருத்த ம் அளிக்கிறது. த மிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நிய மிக்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் 7 ஆயிர ம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தாலு ம், அவற்றில் 80 பணியிடங்கள் மட்டு ம் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீத முள்ள  99% பணியிடங்கள் காலியாகவே உள்ளன. உயர்நிலைப்பள்ளிகளில் 6000 உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களில் 2000 இடங்கள் இன்னு ம் நிரப்பப்படவில்லை.

அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்று ம் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலு ம் கூட, அந்த பாடவேளைகளில் விளையாட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.  பெரு ம்பான் மையான பள்ளிக்கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை. சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இருந்தாலு ம் வேறு கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அரசு பள்ளிகள் இருந்தால், அவற்றில் விளையாட்டுகளை எவ்வாறு வளர்த்தெடுக்க முடியு ம்?

இவை ஒருபுற மிருக்க த மிழ்நாட்டு கல்விச்சூழலில் இன்னொரு புதிய கலாச்சார ம் தோன்றியிருக்கிறது. விளையாட்டுத்திடல்களு ம், விளையாட்டுப் பாட மு ம் இல்லாத பள்ளிக்கூடங்களை தொழில்நுட்பப் பள்ளிகள் என்ற பெயரில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்விக் குழு மங்கள் தொடங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு எந்த தடையு ம் இல்லா மல் த மிழ்நாட்டில் அனு மதி வழங்கப்பட்டு வருகிறது. சுக மான, சு மையற்ற, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கு ம் வழங்கப்பட வேண்டு ம் என்று பா. ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு எதிரான நோக்க ம் கொண்ட பள்ளிகளை அனு மதிக்கக்கூடாது.

மிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலு ம், கல்லூரிகளிலு ம் விளையாட்டைக் கட்டாய மாக்க வேண்டு ம். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலு ம் குறைந்தது  7  விளையாட்டுக்கான கட்ட மைப்புகளுடன் விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டு ம்.  ஆண்டுதோறு ம் பள்ளிகளிலு ம்,  கல்லூரிகளிலு ம் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களு ம்,  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளு ம் வழங்கப்படுவதை த மிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டு ம் என்று வலியுறுத்துகிறேன்". எனத் தெரிவித்துள்ளார். 

இதையு ம் படிக்க     | ஆளுநருக்கு கடிவாள ம் போடாவிட்டால்...த மிழ்நாட்டு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடு ம்! மத்திய அரசுக்கு முதல மைச்சர் எச்சரிக்கை!