திமுக அரசு தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது.... ராமதாஸ் பாய்ச்சல் 

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக அரசு தமிழக மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது.... ராமதாஸ் பாய்ச்சல் 

அந்த அறி க் கையில்: 

தமிழ்நாட்டில் வேளாண்மை க் கு தனி நிதிநிலை அறி க் கை தா க் கல் செய்யப்படும்; பொதுச்சேவை பெறும்  உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவி க் கப்பட்டிருப்பது  ம கிழ்ச்சியளி க் கிறது. 

அதே நேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு க் கு வில க் கு பெறுவதற் கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூ கநீதி சார்ந்த வா க் குறுதி கள் இல்லாததும் மி குந்த ஏமாற்றம் அளி க் கின்றன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலு க் குப் பிற கு அமை க் கப்பட்ட சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை தமிழ க ஆளுனர் பன்வாரிலால் புரோ கித் இன்று தொடங் கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாட்டில் வேளாண்மை வளர்ச்சி க் கா க தனி நிதிநிலை அறி க் கை தா க் கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 13 ஆண்டு களா க பாட்டாளி ம க் கள் கட்சி சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறி க் கை தா க் கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் துறை க் கா க தனி நிதிநிலை அறி க் கை  தா க் கல் செய்யப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவி க் கப்பட்டிருப்பது வரவேற் கத்த க் கது. 

பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்; தமிழ கத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்திய ரிசர்வ் வங் கியின் முன்னாள் ஆளுனர் ர குராம் ராஜன் உள்ளிட்டோர் அடங் கிய ஆலோசனை க் குழு அமை க் கப்படும்; தமிழ க அரசின் பொருளாதார நிலை குறித்த வெள்ளை அறி க் கை வெளியிடப்படும் என்பவை உள்ளிட்ட தமிழ க அரசின் அறிவிப்பு களும் வரவேற் கத்த க் கவையே.

தமிழ கத்தின் மி கப்பெரிய சி க் கலா க உருவெடுத்திருப்பது நீட் தேர்வு ஆ கும். நீட் தேர்விலிருந்து வில க் கு  பெருவதற் கான சட்டங் களை நிறைவேற்றி அவற்று க் கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடி க் கை எடு க் கப்படும் என்றும் ஆளுனர் அறிவித்துள்ளார். 

நீட் தேர்விலிருந்து வில க் கு பெறுவதற் கு இது தான் இயல்பான நடைமுறை என்றாலும் கூட, கடந்த ஆட்சியில் இதே போன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டங் களை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. இத்த கைய சூழலில் புதிதா க நிறைவேற்றப்படும் சட்டங் களு க் கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதை உறுதி செய்ய எத்த கைய அணு குமுறையை தமிழ க அரசு கடைபிடி க் கப் போ கிறது என்பது குறித்த செயல்திட்டம் அறிவி க் கப்படாதது ஏமாற்றமளி க் கிறது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளி களில் படித்தவர் களு க் கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளி க் கப்படும் என்ற அறிவிப்பு வரவேற் கத்த க் கது. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறை களில் காலியா க உள்ள 3.50 லட்சம் பணியிடங் கள் விரைவா க நிறைவேற்றப்படும்; 2 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்பு கள் உருவா க் கப்படும்  என்ற தேர்தல் வா க் குறுதி களை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் ஆளுனர் உரையில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தொழில்நிறுவனங் களின் வேலைவாய்ப்பு களில் 75% தமிழ்நாட்டு இளைஞர் களு க் கே வழங் க வ கை செய்யும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் எதுவும் தெரிவி க் கப்படாதது ஏமாற்றமளி க் கிறது.

கொரோனா தொற்று ஓய்ந்த பிற கு உள்ளாட்சித் தேர்தல் கள் நடத்தப்படும் என்று அறிவி க் கப்பட்டிருப்பதும்.  69% இட ஒது க் கீடு பாது கா க் கப்படும் என்று உறுதியளி க் கப்பட்டிருப்பதும் வரவேற் கத்த க் கவையா கும். அதே நேரத்தில் மி கவும் பிற்படுத்தப்பட்ட வ குப்பினரு க் கான 20% இட ஒது க் கீட்டில் வன்னியர் களு க் கு 10.50% இட ஒது க் கீடு வழங் குவது குறித்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆளுனர் உரையில் எதுவும் அறிவி க் கப்படாதது அரசின் நோ க் கங் கள் குறித்த ஐயங் களை ஏற்படுத்து கிறது. இந்த ஐயங் களை போ க் கவும், தமிழ்நாட்டில் முழுமையான சமூ கநீதியை உறுதி செய்வதற் கும் நடவடி க் கை எடு க் க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமு க ஆட்சி க் கு வந்தால் மதுவில க் கு  நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐந்தாண்டு களு க் கு முன் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், ஆளுனர் உரையில் அது குறித்து எந்த வா க் குறுதியும் அளி க் கப்படாதது ம க் களிடையே குறிப்பா க பெண் களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதா க வா க் குறுதி அளித்த திமு க அது குறித்தும் எதையும் அறிவி க் கவில்லை.

திமு க ஆட்சி க் கு வந்தால் குடும்பத்தலைவி களு க் கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங் கப்படும்; வங் கி களில்  அட கு வை க் கப்பட்ட 5 பவுன் வரையிலான ந கை க் கடன் தள்ளுபடி செய்யப்படும்; பொதுத்துறை வங் கி கள் உள்ளிட்ட அனைத்து வங் கி களிலும் ம களிர் சுய உதவி க் கடன் கள் தள்ளுபடி செய்யப்படும்; முதியோர் உதவித் தொ கை, மீனவர் கள் உதவித்தொ கை உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வா க் குறுதி களையும் நிறைவேற்றுவதற் கான அறிவிப்பு கள் ஆளுனர் உரையில் இடம் பெற்வில்லை. திமு க தேர்தல் அறி க் கையில்  500& க் கும் மேற்பட்ட வா க் குறுதி கள் அளி க் கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் 5 வா க் குறுதி களை க் கூட நிறைவேற்றுவதற் கான அறிவிப்பு களை வெளியிடாததன் மூலம் ம க் களை திமு க அரசு ஏமாற்றியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து புதிதா க பொறுப்பேற் கும் அரசு அடுத்த 5 ஆண்டு களில் ஏராளமான திட்டங் களை செயல்படுத்த முடியும். அவை குறித்த விரிவான அறிவிப்பு களை முதலாவது ஆளுனர் உரையில் வெளியிடுவது சாத்தியமில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் அவை கோடிட்டு காட்டப்பட வேண்டும் என்று ம க் கள் எதிர்பார் க் கின்றனர். அது நியாயமும் கூட. ஆனால், தமிழ க ஆளுனர் உரையில்  தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர் களின் பு கழ்பாடுவதற் கா க எழுதப்பட்ட வரி களில் பாதியளவு க் கு க் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சி க் கான திட்டங் களை அறிவி க் க எழுதப்படவில்லை. குறிப்பா க நெல், கரும்பு க் கான கொள்முதல் விலை கள் குறித்து எந்த அறிவிப்பு களும் இடம் பெறாதது மி குந்த ஏமாற்றத்தை அளி க் கிறது.

சட்டப்பேரவையில் நாளை முதல் நடைபெறவுள்ள ஆளுனர் உரை க் கு நன்றி தெரிவி க் கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதாவது தமிழ க ம க் கள் எதிர்பார் க் க் கூடிய, பயனுள்ள பல திட்டங் களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர் கள் வெளியிட வேண்டும்; நிச்சயம் வெளியிடுவார் என்று நம்புவோம்.