பொதுத்துறை நிறுவனங்கள் நமது சொத்து... சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு...
பொதுத்துறை நிறுவனங்கள் நமது அனைவரின் சொத்து என்றும், அவை தனியார் மயமாக்கப்படுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் எனவும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவன சொத்து க் களை மத்திய அரசு தனியாரு க் கு விற்பதை கண்டித்து, தமிழ க சட்டப்பேரவையில் காங் கிரஸ் கட்சி உறுப்பினர் செல்வபெருந்த கை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
7 ஆண்டு களா க ஆட்சியிலிரு க் கும் மத்திய அரசு பொதுச்சொத்து க் களை விற் க முயற்சி செய்து வருவதா கவும், அதனை தமிழ க முதலமைச்சர் தடுத்து நிறுத்தி சொத்து க் களை பாது கா க் க நடவடி க் கை எடு க் க வேண்டும் எனவும் அவர் கோரி க் கை விடுத்தார்.
அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் தங் கம் தென்னரசு, பொதுச்சொத்து க் களை தனியார் மயமா க் க தமிழ க அரசு ஒருபோதும் அனுமதி க் காது என உறுதி அளித்துள்ளார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங் கள் நம் அனைவருடைய சொத்து என குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி க் கும், சிறு- குறு தொழிலு க் கும் பொதுத்துறை நிறுவனங் களே ஆணிவேரா க உள்ளதா க சுட்டி க் காட்டியுள்ள அவர்,
பொதுத்துறை நிறுவனங் களை குத்த கை க் கு விடுவது தேச நலனு க் கு உ கந்தது அல்ல என்றும், இதனை எதிர் க் கும் வ கையில் பிரதமரு க் கு கடிதம் எழுத உள்ளதா கவும் கூறியுள்ளார்.