நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தொங்கு பாலம் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். தனிமனித பொருளாதரம் முன்னேற நெடுஞ்சாலைகள் மிகமுக்கியமாக திகழ்கிறது என்றும் நெடுஞ்சாலை துறைகளின் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.