விட்டு கொடுக்க சொன்ன 'ஸ்டாலின்'.. முடியாது என அடம்பிடித்த நிர்வாகிகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!!

தலைமையின் உத்தரவையும் மீறி கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சி மேலிடம் அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

விட்டு கொடுக்க சொன்ன 'ஸ்டாலின்'.. முடியாது என அடம்பிடித்த நிர்வாகிகள் - தலைமை எடுத்த அதிரடி முடிவு!!

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங் கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சி களு க் கு ஒது க் கப்பட்ட இடங் களில் தி.மு. க. நிர்வா கி கள் சிலர் போட்டி வேட்பாளர் களா களமிறங் கி தலைவர், துணைத்தலைவர் பதவி களை கைப்பற்றினர்.

அப்படி வெற்றி பெற்றவர் கள் தங் கள் பதவியை ராஜினாமா செய்து கூட்டணி தர்மத்தை கடைபிடி க் க வேண்டும் என அ க் கட்சித்தலைவர் மு. க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்திருந்தார்.இந்த அறிவிப்பு க் கு பிற கும் கூட்டணி கட்சி களு க் கு பதவியை விட்டு க் கொடு க் காத தி.மு. க.வினர் மீது கட்சி மேலிடம் நடவடி க் கை எடுத்து வரு கிறது. அந்த வ கையில் தி.மு. க.வினர் 8 பேரை கட்சி மேலிடம் தற் காலி கமா க நீ க் கம் செய்துள்ளது.  

இது குறித்து தி.மு. க. பொதுச்செயலாளர் துரைமுரு கன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ள க் குறிச்சி வட க் கு மாவட்டம், சின்னசேலம் பேரூர் க் கழ கச்செயலாளர் எஸ். கே.செந்தில் குமார், தருமபுரி கிழ க் கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர் க் கழ க செயலாளர் உதய குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச் சேர்ந்த ஆனந்தன், ர குமான் ஷான், மோ கன் குமார், தஞ்சை வட க் கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர் க் கழ க துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆ கியோர் கழ க் கட்டுப்பாட்டை மீறியும், கழ கத்திற் கு அவப்பெயர் ஏற்படும் வ கையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்பில் இருந்தும் தற் காலி கமா க நீ க் கி வை க் கப்படுவதா க தெரிவித்துள்ளார்.