”நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் சரி விடமாட்டோம்” துரைமுருகன் உறுதி!

”நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் சரி விடமாட்டோம்” துரைமுருகன் உறுதி!

யாரா க இருந்தாலும் மே கதாதுவில் அணையை க் கட்ட விடமாட்டோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் களைச் சந்தித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கனிடம்,  நடி கர் விஜய் தொடங் கும் இரவு பாடசாலை குறித்து கேட்ட போது, ம க் களின் நன்மதிப்பைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், விஜய் இரவு பாடசாலை கள் தொடங் குவது நல்லது தான் என்று கூறினார்.

இதையும் படி க் க : கலைஞர் நூற்றாண்டு நூல கம்; இன்று திறந்து வை க் கிறார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய அவர், நண்பரா க இருந்தாலும் எதிரியா க இருந்தாலும் மே கதாதுவில் அணையை க் கட்ட விடமாட்டோம் என்பதில் உறுதியா க இருப்போம் என்று திட்டவட்டமா க தெரிவித்தார்.