இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல் ஆணையர் தலையிட்டு மாரிமுத்துவிடம் மிரட்டிப் பெறப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.