அம்மாவான அப்பா... அப்பாவான அம்மா... வைரலாகும் திருநர் போட்டோக்கள்...

விரைவில் பெற்றோறாகவுள்ள, திருநங்கை - திருநம்பி தம்பதியினர் நடத்திய குழந்தை பிறப்பு தொடர்பான ஃபோட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மாவான அப்பா... அப்பாவான அம்மா... வைரலாகும் திருநர் போட்டோக்கள்...

கோழிக்கோட்டில், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சஹத் பாசிலும், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய சியா பாவலும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

ஆணாக மாறி மார்பகங்களை அகற்றியபோதும் கருப்பை இருப்பதால், தன்னால் சிசுவை சுமக்க முடியும் என்பதை அறிந்துகொண்ட சஹத், சியாவால் கருவுற்றார்.

தொடர்ந்து 8 மாத கர்ப்பத்துடன் அவர் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் 4ம் தேதி குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திருநங்கைக்கு கோ-தானம் செய்த சமூக ஆர்வலர்... புதுவாழ்வில் நிம்மதியாக இருக்கும் திருநங்கை...