ஜப்பான் : ஹிரோஷிமா  நாகசாகி நிகழ்வின் 78-வது ஆண்டு நினைவு தினம்...!

ஜப்பான் : ஹிரோஷிமா  நாகசாகி நிகழ்வின்  78-வது ஆண்டு நினைவு தினம்...!

ஹிரோஷிமா  நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 78வது ஆண்டு நிறைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டது.

அணுகுண்டு தாக்குதலின் 78வது ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1945 ஆம் ஆண்டு ​​ஆகஸ்ட் 6, அன்று ஹிரோஷிமாவில் அமெரிக்கா முதல் அணுகுண்டு தாக்குதலை நடத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகியில் அணுகுண்டு வீசப்பட்டது .

இந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

Nagasaki Day 2021: Causes, History, and Facts

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயங்கள் மற்றும் கதிர்வீச்சு தொடர்பான நோய்களால் இறந்தனர் என்பது  குறிப்பிடதக்கது. 

இதையும் படிக்க   | பள்ளி ஆசிரியர் மீது அத்துமீறல்: ஆனால், கடமைக்கு ஒரு கண்டன அறிக்கை!